Kperiyasamy Kalimuthu வரலாற்று அசிரியர்கள் பல்லவ பேரரசின் தொலைநோக்கு சிந்தனை தமிழனின் பெருமையை உலகறிய செய்ததில் பல்லவர்களும் அதன் வழிவந்த சோழர்களும் கட்டிக்காத்த என் தமிழனின் தேடுதலை தொடருங்கள் முகநூல் நர்ப்புக்கள் அதை பகிருங்கள் நாளைய உலகில் நம் சந்ததிகள் சாதி பேசாமல் நம் நுன்னோர் சாதனை பேசட்டும்

 ஒரு தேடல்

மழலையின் தமிழ்பேசும் ,,,, மருத்துபெசும் கிள்ளைபேச்சும்,,,, செம்மொழியாம் என்தமிழில்!!!! தாய்பிரிந்த கன்றுகூட ,,, தமிழ்பேசும் அம்மா அம்மாவென்று !!! தாளைமடலமர்ந்து வாளைமடல்தாவும் ,,,, தட்டானும் தமிழ்பேசும் ,,,, வற்றாத என்தமிழில்,,,, மேய்ப்பரினம் என்றாலும் ,,,,, மேன்மை போருந்தியதாம் !!!! பல்லு பறை பதிநேட்டுசாதியெனும்,,,, சொள்ளில்பிரந்தது திராவிடம் ,,,,, ஆரிய சோற்றுக்குள் அடிமரைத்த பூசனிபோல்,,, வேதியன் விதைத்தவிதை ,,,, வீதியெங்கும் சாதிச்செடி,,,,,, சாதனை தமிழனெல்லாம் ,,,, சாதிபேசி வீதிபுளுதியிலே ,,, கட்டிபுரண்டு முட்டி மோதி ,,,, முகமுடைந்து குதிகொட்டி ,,,,, அண்ணாந்து பார்த்து ,,,, ஆண்டவனை பழிபோட்டு ,,,,, நாற்றங்கால் விதைக்கையிலே ,,,,,

நல்ல விதை விதைக்காமல் ,,,,

நஞ்சை விதைத்து ,,,, மண்வாசம் தொலைத்து ,,,,, மாமல்லாம் தொலைத்து ,,, மூவேந்தர் குலப்பெருமை ,,,, மூடி போட்டுதான்மரைத்து,,, வீதிக்கொரு சாதிசங்கம் ,,,,, வேதவிற்பன்னர் தலைமையிலே ,,,, எங்கே என் தமிழன் !!! இடுகாட்டில் தேடுவானோ !!!! சுடுகாட்டில் தேடுவேனோ !!!

கா பெரியசாமி TK



ஒளவை திருமகளே

மும்மாரி பெய்யுமோ!!! முளைப்பயிர் தளிர்க்குமோ !!! செஞ்சோற்று கடன்தீர்க்க ,,, கீழ்த்திசைமேகம் கருக்குமோ !!! பச்சிளம் குழந்தைபோல ,,,, பால்மின்னல்சிரிக்குமோ !!! பேரிடி குமுரளோடு ,,, பெருமழை பெய்யுமோ !!! வரப்புயர நீர் உயர்த்தி ,,, நீர் உயர நெலுயர்த்தி ,,, நெல் உயர குடி உயர்த்தி ,,,, குடி உயர்த்தி பின் கோன்உயர்த்தி !!! வானுயர வாழ்ந்தகுலம் ,, மருதன் குலப்பெருமை ,,,, மாமல்லன் செயல்திறனை ,,,,, ஆருடமாய் சொன்னவளே ,,, ஒளவை திருமகளே !!!! மானுடத்தின் திட்டமிடல் நீயன்றோ !!!! வற்றாத ஜீவநதி வரலாறாய் போனதடி !!!! வழிந்தோடும் நீரெல்லாம் ,,, கடலோடிபோனதடி !!!! கரைகட்டிநீர்தேக்க ,,,, கரிகாலன் பிறபானோ !!!! பெரியாற்ரில் அணைகட்டி ,,, பெரும்பேர் பெற்றெடுத்த ,,, பென்னி குய்க் பிறப்பானோ !!!! உண்டி கொடுத்தோரே உயிர் கொடுத்தோர் என்று உறக்கசொன்னவளே !!! ஏன் தேசமெலாம்,,, பட்டினி சாவுக்கு பஞ்சமில்லை,,,, பாரிர் நீ பாடினியே !!!!


                                                 கா பெரியசாமி TK
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:K_periyasamy&oldid=1217343" இலிருந்து மீள்விக்கப்பட்டது