காலபைரவன் இயற்பெயர் விஜயகுமார். பிறப்பு : 06.02.1977 விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரத்தில் வசிக்கிறார். அரசுப்பள்ளியில் ஆசிரியப் பணி.இதுவரை வெளிவந்திருக்கும் தொகுப்புகள்: ’ புலிப்பானி ஜோதிடர்-சந்தியா பதிப்பகம் விலகிச் செல்லும் நதி-மருதா பதிப்பகம் கடக்க முடியாத இரவு -சந்தியா பதிப்பகம் பைசாசத்தின் எஞ்சிய சொற்கள்-சந்தியா பதிப்பகம் சூலப்பிடாரி-காலச்சுவடு பதிப்பகம் கவிதைத் தொகுப்பு ஆதிராவின் அம்மாவை ஏன் தான் நான் காதலித்தேனோ?- கே.கே.புக்ஸ் சல்லிகை எனும் கலை இலைக்கிய இணைய இதழின் ஆசிரியராகவும் உள்ளார். மனைவி: சரஸ்வதி மகள்கள்: நித்ய சைதன்யா, அதிதி சம்ரிஷ்தா முகவரி: 25. பட்டித் தெரு

        கண்டாச்சிபுரம் & அஞ்சல்
        விழுப்புரம் மாவட்டம்.605701
        இமெயில்: kalabairavan@gmail.com
        அலைபேசி: 9944413444
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Kalabairavan&oldid=2101628" இலிருந்து மீள்விக்கப்பட்டது