ந. ஆ.தாஸ், சென்னை ராயபுரம் பகுதியில் வசிப்பவர்.  கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறு பகுதியில் பிறந்த இவர், பள்ளிக்கல்விக்குப்பின் சென்னைக்கு வந்து தனது மேற்படிப்பை முடித்தபின் பல தனியார்நி றுவனங்களில் பணியாற்றி தற்போது ஒரு தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றுகிறார்.  சமூக ஆர்வலரான இவர் ஒரு கவிஞரும் ஆவார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:N.A.Dhass&oldid=2188393" இலிருந்து மீள்விக்கப்பட்டது