NALLASIVAN.S
Joined 22 நவம்பர் 2015
அகத்திய மாமுனிவரின் அருளாசியோடும் தென்பொதிகை சாரலோடும் பொங்கி வரும் பொருணை நதி பாயும் அம்பசமுத்திரம் எனும் நகர்தனிலே குடியிருந்து பிரமதேசம் ஊராட்சிக்குட்பட்ட
வெயிலான்சேரி என்னும் கிராமத்து பாடசாலையில் தலைமை பொறுப்பு வகித்துவரும் ஆசிரியர்.தாய் தந்தை இட்ட பெயர் நல்லசிவன் என்பதாகும்.இவ் விக்கிபிடியா எனும் இணைய தளத்தின் விவரங்களை கடந்த 18.11.2015 முதல் 20.11.2015 வரை திருநெல்வேலி மாவட்ட ஆசிரியர்களுக்கு தமிழக அரசின் தகவல் தொடர்பு தொழில் நுட்ப கல்வி கருத்தரங்கு பயிற்சி பட்டறை மூலம் கருத்தாளர் திரு.விஜய் ஆனந்த் அவர்கள் மூலம் அறிந்து கொள்ளும் பெரும் பாக்கியம் பெற்றேன்.இனி வருங்காலங்களில் விக்கிபீடியா மூலம் கட்டுரைகள் சமர்பிக்க விரும்புகிறேன்.