இவர் 1985 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 16 ம் நாள் ம்துரையில் திரு , ஆண்டியப்பன் - தெய்வானை தம்பதியருக்கு மகனாக பிறந்தார். இளம் வயதிலேயே ஏற்பட்ட குடும்ப வருமையின் காரணமாக பள்ளிப்படிப்பை பாதியிலேயே விட்டு விட்டு கூலி வேலைக்கு செல்லத்துவங்கினார் மேலும் சமுதாய அக்கறையின் காரணமாக சமூக சேவையில் ஈடுபடத்தொடங்கினார். தற்போதைய சமூகத்தில் நிலவும் லஞ்சம் ஊழலினால் பாதிக்கப்பட்டு மிகுந்த மன உழைச்சலுக்கு

உண்டாகி அரசு ஊழியர்களுக்கு எதிராக போரடத்துவங்கினார். அன்ன ஹாசாரே மீது ஏற்பட்ட பற்றினால் உண்ணாவிரதப் போராட்டங்களில் ப்ங்கேற்றார்.மது ஒழிப்பு போராட்டத்தில் மறைந்த சசி பெருமாள் அவர்களுடம் சிறை சென்றுள்ளார். ஊழல் ஒழிப்பு இயக்கம் ,காந்தியமக்கள் இயக்கம் , முயற்சி மக்கள் அமைப்பு ஆகியவற்றுடன் இணைந்து பல சமூக சேவைகளை ஆற்றிவந்தார். தமிழகத்தில் லோக் சத்தா கட்சியின் மாநில தலைவர் பதவி வகித்தார். தற்போது திருப்பூரில் ஓடும் நல்லாறு ஆற்றில் சாயாக்கழிவு நீர் கலப்பதற்கு எதிராக உண்ணாவிரதம் இருந்து மாநகராட்சி சார்பாக நல்லாறு பாதுகாப்புக்கு உருவாக்கி தனது சேவையை செவ்வனே செய்து வருகிறார் . தற்போது முழு நேரமாக சமூக சேவை ஆற்றி வருகிறார். இவரது சேவைகள் அணைத்தும் சுயநலமின்றி சமூகத்திற்கான சேவையாகவே உள்ளது .....

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Palanikumar1985&oldid=2489148" இலிருந்து மீள்விக்கப்பட்டது