இவரின் பெயர் பன்னீர் செல்வம் வேலு ஆகும். இவர் மலேசியாவில் வசித்து வரும் ஒரு தமிழ் மாணவர். தற்பொழுது மலேசிய கிளந்தான் பல்கலைகழகத்தில் பயின்று வருகிறார். வீயாபார துறையில் பயின்று வருகிறார். துடிப்பு மிக்க , திறன் வாய்ந்த இளைஞர். இவர் இந்த பலகலைகலத்தின் தமிழ் மொழிப் பிரிவின் தலைவரும் ஆவர். சுமார் 23 வயதே நிறம்பிய இம்மாணவர், பல நிகழ்ச்சிகலை நடத்தியதில் மிக அனுபவமானவர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Panirselvam_Veloo&oldid=934802" இலிருந்து மீள்விக்கப்பட்டது