Pavithra tam pu
Joined 3 சனவரி 2018
தலைப்பு: தொல்காப்பியம் (எழுத்து)
ஆசிரியர்: தொல்காப்பியர்
பதிப்பகம்: கதிர்பதிப்பகம்
முதல்பதிப்பு: சூன்2013
பக்கம்: 208
அறிமுகம்:
தமிழின் தொன்மை வாய்ந்த முழுமையான முதல் இலக்கண நூல் தொல்காப்பியமாகும். இந்நூல் பல இலக்கண நூல்கள் தோன்றுவதற்கு அடிப்படை நிலைக்களமாக அமைத்தது உள்ளது. இந்நூலில் மூன்று அதிகாரம் உள்ளன இருவத்தி ஏழு இயல்களை கொண்டது. எழுத்ததிகாரத்தில் ஒன்பது
இயல்கள் உள்ளன 1 . நூன்மரபு , 2 . மொழிமரபு , 3 . பிறப்பியல் , 4 . புணரியல் ,5 .தொகைமரபு , 6 .உருபியல் , 7 . உயிர் மயங்கியல் , 8 .புள்ளி மயங்கியல் , 9 . குற்றியலுகரப் புணரியல் என்னும் இயல்கள் அமைந்துள்ளன.
1868இல் கோமளபுரம் திரு.இராசகோபால் பிள்ளை அவர்களால் திருத்தம் செய்யப்பட்டு திரு.பு.கந்தசாமி முதலியாரவர்களால் பதிப்பிக்கப்பட்ட பதிப்பிற்குப் பின் பல பதிப்புகள் வெளிவந்து உள்ளன. செய்யுள் வழக்கே அல்லாமல் உலக வழக்கிற்கும் முதன்மை தந்து எழுதப்பட்ட நூல்.