மேல்நிலைப்பட்டி தொகு

புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகில் உள்ள ஏழில்மிகு கிராமம் இங்கு சுமார் '500' குடும்பங்கள் வசித்து வருகின்றன.

அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இங்கு உள்ளது ஒன்றாம் வகுப்பிலிருந்து ஐந்தாம் வகுப்பு வரை உள்ள பள்ளிக்கூடம் இதில் தற்பொழுது தோராயமாக 40 குழந்தைகள் பயின்று வருகின்றனர்.

Government of India (GOI) குடியரசு தலைவரால் வழங்கப்படும் (நிர்மல் கிராம் புரஸ்கர்) Nirmal Gram Puraskar பசுமை கிராமம் விருது பெற்ற ஊராட்சி முன்னாள் குடியரசு தலைவர் APJ.அப்துல்காலம் அவர்களால் கொடுக்கப்பட்டது.

பெற்ற விருதுகள்/ முக்கியாமானவைகள்
மக்கள் தொகை 1500
விருதுகள் பசுமை கிராமம் விருது (நிர்மல் கிராம் புரஸ்கர்)
பள்ளிக்கூடம் 40 குழந்தைகள் பயின்று வருகின்றனர்
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Pon.Rajeshkannan&oldid=2491147" இலிருந்து மீள்விக்கப்பட்டது