நா. ரகுவரதன் 

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பிடாகம் குச்சிபாளையத்தில் 1990 ஜனவரி 5ஆம் தேதி பிறந்தார்.

பி.குச்சிப்பாளையத்தில் உள்ள தொடக்கப்பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை படித்தார்.

பேரங்கியூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை படித்தார்.

விழுப்புரத்தில் உள்ள திரு காமராஜ் நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் பதினோராம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு படித்தார்.

விழுப்புரத்தில் உள்ள அறிஞர் அண்ணா அரசு கலை அறிவியல் கல்லூரியில் பி.ஏ வரலாறு படித்தார்.

சென்னையில் உள்ள பச்சையப்பன் கல்லூரியில் எம்.ஏ,எம்.பில் வரலாறு படித்தார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Raguvarathan&oldid=3446237" இலிருந்து மீள்விக்கப்பட்டது