இவர் சென்னையில் வசித்து வரும் தமிழ்ப் பற்றாளர். நல்ல படிப்பும் இலக்கியச் சுவையும் உடையவர். சங்க இலக்கியம் முதல் தற்கால இலக்கியம் வரை பலதரப்பட்ட படிப்பறிவு கொண்டவர். செந்தமிழ்த் தெய்வமாம் முருகக் கடவுள் மீது அன்பு கொண்டவர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Rchennai12&oldid=2264375" இலிருந்து மீள்விக்கப்பட்டது