நாகப்பட்டினம் மாவட்டம் வைத்தீஸ்வரன்கோவிலில் சேதுராமன்- நாகம்மாளுக்கு மகனாகப்பிறந்தவர். தினமணி,தி இந்து தமிழ் ( ஆனந்த ஜோதி), தினமலர்( பக்தி மலர்), தினகரன்( ஆன்மிகம் பலன்) முதலான இதழ்களில் கட்டுரைகள் எழுதி வருகின்றார். பத்தாண்டுகளாக தமிழாசிரியராகப் பணியாற்றி வருகின்றார். தேசிய கருத்தரங்குகள் பலவற்றில் கலந்து கொண்டு கட்டுரைகள் எழுதியுள்ளார். சிவகாசியில் நடந்த விழாவில் கவிஞர் எனும் பட்டம் பெற்றுள்ளார். தஞ்சை எழுத்தாளர் ரா.தாமோதரன் மூலம் விக்கிபீடியாவில் எழுதி வருகிறார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:S.jayaselvan&oldid=2357376" இலிருந்து மீள்விக்கப்பட்டது