தமிழ் நாட்டின் தென்மாவட்டங்களில் ஒன்றான திருநெல்வெலி மாவட்டம்,பாளையங்கோட்டை வட்டத்தில் திருவண்ணாதபுரம் என்னும் ஊரில் பிறந்தவ்ர் சிவதாசன்ரவி.இவர் இதுவரை பதிமூன்று ஜோதிட புத்தகங்களை தமிழில் மிக எளிய நடையில் எழுதியுள்ளார்.இவர் எழுதிய அனைத்து புத்தகங்களும் மிகச்சிறந்த கலைப்பொக்கிசங்களாகும்.சித்தயோகி சிவதாசன்ரவி என்னும் புனைப்பெயரில் இவர் எழுதி வருகிறார்.ஜோதிடம் குறித்த ஆய்வுக்கட்டுரைகள் பல எழுதியுள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Sivadasanravi&oldid=1286482" இலிருந்து மீள்விக்கப்பட்டது