குரூர் 

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் ஒன்றியத்தில் உள்ள குரூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இப்பள்ளியானது 1947ஆம் ஆண்டு ஜூன் மாதம் நான்காம் தேதி தொடங்கப்பட்டது. இப்பள்ளியில் இன்றைய நிலவரப்படி 35 மாணவர்கள் பயின்று வருகின்றனர். தலைமை ஆசிரியர் ஒருவரும், இடைநிலை ஆசிரியர் ஒருவரும் பணிபுரிந்து வருகின்றனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Skrajan.s&oldid=2731750" இலிருந்து மீள்விக்கப்பட்டது