எனது முதல் அழுகை 30.05.1980. நான் எனது தொடக்கக் கல்வியை கலிங்கல்மேட்டுப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியிலும் இடைநிலை மற்றும் மேல்நிலைக்கல்வியை நெ.மேட்டுப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் என்.சுப்பையாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியிலும் கல்லூரிக்கல்வியை எஸ்.ஆர்.என்.எம்.கல்லூரியிலும் கல்வியியல் கல்வியை தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அரசு கல்வியியல் கல்லூரியிலும் பட்டமேற்படிப்பை சேலம் விநாயகா மிஷன் நிகர்நிலைப் பல்கலைகழகத்திலும் பயின்றுள்ளேன். எனது ஆசிரியப் பணியை 2007 ஆசிரியத் தேர்வு வாரியத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டு என் பணியைத் தொடங்கி பணியாற்றி வருகிறேன். இதுவரை 10 ஆண்டுகளாக பத்தாம் வகுப்பில் 100 சதவீதம் தேர்ச்சியைக் கொடுத்துள்ளேன். தற்போது விருதுநகர் மாவட்டம் அருப்பக்கோட்டை வட்டம் செட்டிக்குற்ச்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறேன். கட்டுரை வரைதல் மற்றும் ஓவியம் வரைதல் போன்றவை எனது பொழுதுபோக்காக கொண்டுள்ளேன்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:TNSE_ADAIKKALAM_VNR&oldid=2326477" இலிருந்து மீள்விக்கப்பட்டது