என் பெயர் அ.ச.பேபிசித்ரா . நான் கன்னியாகுமரி மாவட்டம் ,நாகர்கோவில் கல்விமாவட்டம் அரசு உயர்நிலைப்பள்ளி அனந்தபுரம் பள்ளியில் பட்டதாரி ஆசிரியையாக பணியாற்றி வருகிறேன். மாணவர்களுக்கு புதிய தொழில்நுட்பம் பயன்படுத்தி கல்வி கற்பிப்பதன் மூலம் அவர்களுக்கு எளிதாக பயிற்சி வழங்க இயலும் என்பதில் நம்பிக்கை கொண்டுள்ளேன்.தமிழ் விக்கி பீடியா பயன்படுத்தி கட்டுரைகள் எழுத முயற்சித்து வருகிறேன்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:TNSE_BABYCHITRA_KKM&oldid=2329627" இலிருந்து மீள்விக்கப்பட்டது