நான் ச.சந்திரா மேரி,விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை ஒன்றியம்,பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப்பள்ளி, வில்லிபத்திரியில்,ஆங்கில பட்டதாரி ஆசிரியராக பணியாற்றுகிறேன்.கதை கட்டுரை கவிதை எழுதுவதில் அதிக ஆர்வம். நன்றாக பாடுவேன்.ஒரளவு ஆடுவேன்.மாணவர்கள் நலனில் அதிக ஈடுபாடு உள்ளது.தமிழ் மீது உள்ள ஆர்வத்தால் ஒரு விக்கிபீடியா உறுப்பினராக பயணித்துக்கொண்டிருக்கிறேன்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:TNSE_CHANDRAMARY_VNR&oldid=2324129" இலிருந்து மீள்விக்கப்பட்டது