சி.மு.மு.அரு. அலமேலு அருணாசலம் உயர்நிலைப்பள்ளி,பனையப்பட்டியில் பட்டதாரி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறேன். இப்பள்ளி 1949 ம் ஆண்டு நடுநிலைப்பள்ளியாகத் துவங்கி 1988ல் உயர்நிலைப்பள்ளியாக உயர்த்தப்பட்டது. கடந்த வருடம் இப்பள்ளி 100 சதவிகிதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்தது. நான் இப்பள்ளியில் பத்தாம் வகுப்புக்கு சமூக அறிவியல் பாடமும்,ஆங்கில பாடமும் போதித்து வருகின்றேன்.

என்னுடைய பொழுது போக்கு இசை மற்றும் வாசிப்பு. நான் கல்வி பயின்றது நற்சாந்துபட்டி இராமனாதன் செட்டியார் உயர்நிலைப்பள்ளியில்.

என்னுடைய கல்வித்தகுதி எம்.ஏ.(வரலாறு). பி.எட்., விக்கிபீடியா மூலம் தமிழுக்கு என் சிறு பங்கை ஆற்ற விரும்புகிறேன்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:TNSE_MANICKAMMUTHURAMAN_PDK&oldid=2320768" இலிருந்து மீள்விக்கப்பட்டது