அயல்இலக்கிய வடிவமாயினும் தமிழ்சிறுகதை இலக்கியம் வரவேற்கத்தக்க வளர்ச்சி அடைந்துள்ளதை காட்டும் நூல்கள் அல்லயன்ஸ் கம்பெனி வெளியிட்டுள்ள கதைக்கோவை என்ற நான்கு பாகங்கள் தொகுப்பு ஆகும்.ஒருபக்க அளவாகசமகால இதழ்களில் சுருங்கிவரும் சிறுகதை இலக்கியம் கொண்டிருந்த வளமான கடந்த காலம் நினைவுகூறத.தக்கது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:TNSE_PACHAIYPPAN&oldid=2311008" இலிருந்து மீள்விக்கப்பட்டது