வி.என்.சடாச்சரவேல் ஆகிய நான் விருதுநகர் மாவட்டம், பாலையம்பட்டியில் உள்ள மாவட்ட ஆசிரியர்கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் முதுநிலை விரிவுரையாளராக பணியாற்றி வருகிறேன். நான் கல்வித் துறையில் 04.01.1988ல் இடைநிலை ஆசிரியராக பணியைத் துவங்கினேன். நான் இருபது ஆண்டு காலம் ஆசிரியராகவும், ஏழாண்டு காலம் தலைமை ஆசிரியராகவும், தற்போது இரண்டாண்டு காலமாக முதுநிலை விரிவுரையாளராகவும் பணியாற்றி வருகிறேன்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:TNSE_V.N.SADATCHARAVEL_VNR&oldid=2290347" இலிருந்து மீள்விக்கப்பட்டது