பயனர்:Thenmozhiarunan/மணல்தொட்டி

தமிழன் தொடுத்த போர் (புத்தகம்)

ஆசிரியர்: பேராசிரியர் மா. இளஞ்செழியன்  எம். ஏ.

பொருள்: வரலாறு

மொழி: தமிழ்

ISBN: 978-93-80972-82-4

தமிழன் தொடுத்த போர் - தமிழ்நாட்டு  மக்கள் 1937 முதல் 1940 வரை இந்தி மொழி திணிப்பை எதிர்த்து போராடினார்கள். இந்த போராட்டத்தின் பின்னணி, போராட்ட விவரங்கள், அரசியல், மக்களின் ஈடுபாடு மற்றும் எல்லா குறிப்புகளையும் சிறுது கூடப் பாரபட்ச உணர்ச்சி இல்லாமல் நடுநிலையில் இருந்து தொகுத்து வழங்கியுள்ளார். இந்த நூல் ஒரு வரலாறு குறிப்பேடு என கொள்ளலாம். பெரியார் ஈ வெ ராமசாமி மற்றும் அறிஞர் கா. ந. அண்ணாதுரை அவர்கள் இப்புத்தகத்துக்கு அணிந்துரை எழுதியுள்ளார்கள்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Thenmozhiarunan/மணல்தொட்டி&oldid=3900009" இலிருந்து மீள்விக்கப்பட்டது