Thinarayanapillai
Joined 7 சனவரி 2014
என்னுடைய பெயர் கு.சந்திர சேகர் ..
நான் தொலைதொடர்பு சம்பந்தமான துறையில் பணியாற்றுகிறேன் ..
தமிழ் மீது ஆர்வம் உண்டு ..
நான் சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தின் கீழ் வரும் கிண்டி பொறியியல் கல்லூரியில் மின்னணுவியல் மற்றும் தொலை தொடர்பியல் இளங்கலைப் பட்டம் பெற்றுள்ளேன் .
சென்னையில் வசிக்கிறேன் ..
எனக்கு திருமணம் ஆகி ,ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளான் ..
நான் நன்குடி வெள்ளாளர் சமூகத்தை சேர்ந்தவன் .
நன்குடி வெள்ளாளர் வரலாறு என்ற புத்தகத்தைப் பற்றியும் ,நன்குடி வெள்ளர சமூகம் பற்றியும் இந்த விக்கிபீடியாவில் நிறைய தகவலகள் தரவேண்டும் என்ற ஆர்வத்தில் இங்கு வந்துள்ளேன் ..