பல கவிதைகள் , கட்டுரைகள் , சிறுகதைகள் , இன்னும் பல விடயங்களை எழுதி தன்னையும் ஒரு மறுக்க முடியாத இலக்கிய எழுத்தாளனாக நிலைநாட்டி வருபவர் '''தியா'''

இவரின் எழுத்துகளில் ஈழ மண்ணின் மனம் கமழும் வீரம், சோகம் என்பன நிரந்துள்ளதைக் காணலாம் இவர் இரண்டு வருடங்களுக்கு மேலாக ஒரு வலைத்தளத்தை நடத்தி வருகிறார்.

இதில் இவர் மட்டுமே எழுதினாலும். யாழ் இணையம் ,கலகம்.காம், எதிரி.காம், கீற்று.காம் ஆகியவற்றிலும் பிற தளங்களிலும் நிறைய எழுதி வருகிறார்.


இவரின் படைப்புகள் :

"ஈழத்து இலக்கிய வரலாறு அதன் தோற்றமும் தொடர்ச்சியும்" 2006 - பதிப்பு - தியா பதிப்பகம் வவுனியா


"எறிகணை" (நாவல்) 2021 - பதிப்பு - டிஸ்கவரி புக் பேலஸ் பி லிட், சென்னை

http://www.thiyaa.com/ இவரின் வலைத்தளம்

"தியாவின் பேனா " என்பதாகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Thiyaa&oldid=3329899" இலிருந்து மீள்விக்கப்பட்டது