மறைக்கப்பட்ட வள்ளுவனின் வரலாறு, அன்று உயர்ந்த குடி இன்று தாழ்ந்த குடி

Valluvar
வள்ளுவர்
மொத்த மக்கள்தொகை
(unknown.)
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
Indian states of தமிழ்நாடு, Kerala
மொழி(கள்)
தமிழ்
சமயங்கள்
இந்து சமயம்
தொடர்புள்ள இனக்குழுக்கள்
Tamil people



அன்று உயர்ந்த குடி

இந்தியாவில் உள்ள தமிழ் நாட்டில் அதிகம் வசிப்பவர்கள். இவர்கள் மரபு வழியாக இந்து மத குருக்கள், இவர்கள் மந்திரங்கள், கடவுள் பற்றி உபதேசங்கள், சொர்ப்பொழிவு ஆற்றக்கூடியவர்களாகவும், ஜோதிடம், வானசாச்திரம் மருத்துவம் இவர்களது மரபாக இருந்து வருகிறது.

பல்லவர்கள் ஆண்டபோதும் அதற்க்கு முன்புவரை மதகுருக்களாக இருந்துவந்துள்ளனர். பிராமினர்கள் உருவாவதற்க்கு முன்புவரை, அதர்க்குபின் சில காலங்கள் மதகுருக்களாக இருந்ததாக தெரிகிரது.[1]



பொருளாதார்த்தில் பிந்தங்கியும், குறைந்த மக்கள் தொகையும் இவர்களை தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் இனைக்க காரணமாக இருந்திருக்கலாம், பெரும்பாலோர் தாழ்த்தப்பட்டோர் வசிக்கும் இடத்தின் அருகில் குடியேரினர், காலப்போக்கில் உயர்ந்தகுடியான வள்ளுவர்களை தாழ்த்தப்பட்ட இனத்தில் இருக்கும் ஆதிதிராவிடர்,பறயர், பள்ளர் போன்றே இவர்களையும் சமுதாயம் நடத்திக்கொண்டிருக்கிரது.

உயர்ந்தகுடியில் அன்று இருந்த வள்ளுவர்களின் கலாச்சாரம், வரலாற்று சான்றுகளையும், பெருமைகளையும் அழிக்கப்பட்டு அவர்களின் சுவடு இல்லாமல் போகும் நிலை உருவாகியுள்ளது.

Valluvan Vamsam (Refer Attached images):

 
Valluvan Vamsam page 2
 
Valluvan Vamsam
 
Valluvan Vamsam page 3

இன்று தாழ்ந்த குடி

தாழ்த்தப்பட்ட பட்டியலில் வள்ளுவர்கள் என்.69 (திருவள்ளுவர்) மற்றும் என்.70 (வள்ளுவன்) என குறிப்பிட்டு இருக்கிரது.


2001 ஆண்டு மக்கள்தொகை கணக்கு படி(SC மக்கள் 150 லச்சம் Out of 7.5 crores) மொத்தம் 76 SC List ல் உள்ளது. அதில் கீழ்க்கண்ட 5 உட்பிரிவு மக்கள் அதிக பங்குஉள்ளவர்கள் 1.Adi Dravida 45.6 லச்சம்;, 2.Pallan19.2லச் , 3.Paraiyan 15.7லச்; 4.Chakkiliyan 6.6லச்; and 5.Arunthathiyar 6.5லச்; மொத்தம் இவர்கள் மக்கள்தொகை - 93.5 லச்சம். அதாவது 150. லச்சத்தில் கழிக்க 93.6லச்சம் இவர்கள் மட்டுமே. மீதி உள்ள 56 லச்சம் மக்கள்தொகையில் (அதாவது மீதி SC லிஸ்டில் 75-5= 71 சாதிகள் உள்ளது.) அதில் வள்ளுவர்களும் அடங்கும்.


உலக பொதுமறை தந்த திருவள்ளுவர் அவர்கள் பறையர் என விளக்கி பல கட்டுரைகள் வெளியிட்டு, திருவள்ளுவர் புகழுக்கு பங்கம் விளைவிக்கப்பட்டு இருக்கிறது.

தாழ்த்தப்பட்ட பட்டியலில் ஆதிதிராவிடர், பறையர் மற்றும் பலர் உட்பட திருவள்ளுவர் ( refer list of scheduled caste number 69), வள்ளுவன் (என் 70) இருக்கிது.

தம் முப்பாட்டனை ஆதிதிராவிடர் என சொல்லாமல் [2], பறையர் என உண்மைக்கு மாறாக சொல்லப்படுவது வருத்தமளிக்கிரது [3],

கீழே கொடுக்கப்பட்ட விளக்கத்தை பாருங்கள், ஒரு புத்தகத்தில் திருவள்ளுவர் இன மக்கள் இப்படி இருந்ததாக உண்மைக்கு மாறான தகவலை பதியப்பட்டுள்ளது,

திரு வள்ளுவரை வேதியர் சாஸ்திரிகள் அசட்டு பறையன் என தள்ளினார்கள் . காரணம் சிறுவயதில் அவரும் அவரை சார்ந்தவர்களும் செய்த வெட்டியான் தொழில் . அவர்கள் சுடுகாடு காப்பார்கள் . விறகு கட்டைகள் அடுக்கி பிணத்தை எரிப்பார்கள் . அதற்கு கட்டணமாக கால் பணம் முழ துண்டும் பெற்றுகொள்வார்கள் .. [http://www.siddharyogam.com/home/thiruvalluvar/episode-2 . . செத்த மாட்டை எடுத்து சென்று அதன் தோலை உறிபார்கள். அந்ததோலை கொண்டு பறை எண்ணும் தோல் இசை கருவி செய்வார்கள் . அதன் மூலம் உலக மக்களுக்கு செய்தி சொல்வார்கள். இசை செய்வார்கள் . ஆயினும் வள்ளுவர் வீரசைவராக வாழ்ந்து , siddharyogam.comசித்தர் கல்விகற்று , வாசி யோகம் செய்து அமிர்தம் உண்டு ஞானம் பெற்றவர் . ஆகையால் தன்னை அஞ்ஞானத்தை எரிக்கும் ஞான வெட்டியான் என்றார் . மேலும் தனது நூலுக்கும் இந்த பெயரை சூட்டினார் .. . ] . பறையன் என்று இகழ்ந்த , வேதியர்கள் மற்றும் சாஸ்திரிகள் . வணங்கும் அல்லது அடைய முடியாத பல விருதுகளை பெற்றார் ஆகையால் அவர் தன்னை அவர்களை விட அறிவில் உயர் குலத்தவர் என்றார்.


இவைகள் திருத்தப்பட வேண்டும், தனது முப்பாட்டனை அவரது குலத்தை ஆதிதிராவிடர் என சொல்லாமல்,பறையர் என சொல்லாமல் திருவள்ளுவர் அல்லது வள்ளுவர் இனம் என குறிப்பிடல் நன்று என விரும்புகின்றனர். தம் முப்பாட்டன் திருவள்ளுவருக்கே இந்த நிலை, அவர் மரபு வழி வந்த வள்ளுவ இனத்திற்கு எப்படிப்பட்ட நிலை என என்னிப்பார்த்து வருந்துகின்றனர்.

இந்த நிலையில் வள்ளுவ இன மக்கள் தங்களை தாழ்த்தப்பட்ட பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என குரல் கொடுக்க துவங்கியுள்ளனர். பட்டியலில் இருப்பதால் தங்களையும் ஆதிதிராவிடர் என மற்றவர்கள் நினைப்பதாலும், தங்களுக்குள்ள அங்கீகாரம் அழிக்கப்படுவதாலும், தன் குடி வரலாறு ஆதிதிராவிடர், பறையர் இன வரலாறாக திரிக்கப்படுவதாலும், அக்குல மக்கள் தங்களின் அடையாளத்தை காக்கவும், சுயத்தை மீட்டெடுக்கவும் எண்ணி, பட்டியலில் இருந்து வெளியேர குரல் எழுப்பி வருகின்றனர்.

படிமம்:Tharun vijay.jpg
Valluvar Peravai honored Mr. Tharun Vijay Ex MP, given "Vaazhum Valluvar'


Refer: https://en.wikipedia.org/wiki/Valluvar_(caste) https://ta.wikipedia.org/s/o9t https://ta.wikipedia.org/s/9pa http://vaazhumvalluvam.blogspot.in/




வள்ளுவர் பேரவை Valluvar Peravai (Ganetics of the Great Poet youth wing)

Award Ceremony from Valluvar Peravai (Refer Attached images);

 
The Hindu News cutting
 
Award to Mr.Tharun Vijay
படிமம்:Tharun Twitter page.jpg
twitter from Mr. Tharun page
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Udhay28&oldid=2438764" இலிருந்து மீள்விக்கப்பட்டது