முதல்வரிடம் தூது செல்ல வாரீர்!!!

தொகு

வணக்கம் கவிப்பெருந்தகைகளே...! இன்று வரை 79 கவிஞர்கள் கவி விடு தூது நூலிற்கு நூலாசிரியர்களாக இணைந்துள்ளனர். தமிழகத்தின் முதல்வராக யார் இருந்தாலும் அவர்களுக்குதான் நாம் கவிதை வழி தூது அனுப்புகிறோம் என்பதால் இது அரசியல் கட்சி சார்ந்த நூல் அல்ல. அரசியல் கட்சி சார்ந்த நூல்... என்ற எண்ண ஓட்டத்தில் இருப்பவர்கள் தங்களது நிலைப்பாட்டினை மாற்றிக் கொண்டு இந்த நூலில் இணைந்திடுக. யாரோ எங்கோ சிலர் பணம் வாங்கிக் கொண்டு ஏமாற்றினார்கள்.. அதனால் பணம் கட்டி நூலில் பங்கேற்பதில்லை எனும் நிலைப்பாட்டோடு இருக்கும் கவிஞர்களே...! நாம் அவ்வாறு அதிக தொகை வாங்குவதில்லை.100 முதல் 300 ரூபாய்க்குள், ஒரு நூலிற்கான தொகையினை மட்டுமே பெற்றுக் கொண்டு, அப் பணத்திற்கேற்ற நூலினை மட்டுமே உங்களிடம் தருவதில்லை... இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய புத்தகக்காட்சியான சென்னைப் புத்தகக் காட்சி மேடையில் ஏற்றி சிறப்பு விருந்தினர்கள் முன்னிலையில் உங்கள் பெயரினை எடுத்துரைத்து அந்த நூலினை உங்களை வைத்தே வெளியிட்டு பின் நூலினைத் தங்களிடம் ஒப்படைக்கிறோம். விழா மேடை செலவிற்கு என்றோ..விழாவின் இதர செலவுகளுக்கு என்றோ நாம் காசு கேட்பதில்லை. நாம் ஏமாற்றுவதில்லை. நீங்கள் 100 ரூ செலுத்தினால் அதை விட கூடுதலான பலனையே கவிஞர்கள் பெறுமாறு அனைத்து முயற்சிகளும் கவிஞர்களின் நலனுக்காகவே முன்னெடுத்து வருகிறோம். கவி விடு தூது எனும் நூல் மிகவும் சிறப்பிற்குரிய நூல்.ஏனெனில் கவிஞர்களையும் முதல்வரையும் இணைக்கும் பாலமாக அமைய இருக்கின்ற நூல். முதல்வரை நேரில் சந்தித்து ஒப்படைக்க இருக்கின்ற நூல். நூலினைப் பெற்றுக் கொள்ள விழாவில் பங்கேற்க அழைக்கலாமா என்று கூட ஆலோசித்து வருகிறோம். மேலும் கவிஞர்கள் நலன் சார்ந்து பல முன்னெடுப்புகளை எடுக்க உள்ளோம். தனிமரம் தோப்பாகாது என்பதை உணர்ந்து கவிதை எழுதும் ஆற்றல் பெற்றுள்ள தமிழ்த்தாயின் குழந்தைகளாகிய கவிஞர்கள் ஒருவர் கூட இந்த நூலில் விடுபட்டு தமிழ் நாட்டின் கவிஞர்களின் எண்ணிக்கையினைக் குறைத்து விடாது தமிழின் வளர்சிக்கும், சமூகத்தின் மலர்சிக்கும் முக்கியமானவர்களாக இப் புவியில் இடம் பிடித்து பெரும் புகழும் செல்வமும் அடைய இந்த வாய்ப்பினைக் கை விட்டு, வரலாற்று பிழை செய்திட வேண்டாமென தமிழன்புடன் கேட்டுக்கொள்கிறோம். குழுவில் இல்லாத கவிஞர்களையும் இணைத்து பயனடைய வைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். நன்றி


வரலாற்று சிறப்பிற்குரிய கவி விடு தூது நூலில் நூலாசிரியராக இணைந்துள்ள 80 கவிஞர்கள் பட்டியல் இதோ... 


8 பாவலர் தங்க ஆரோக்கியதாசன்
15 பாவலர் தி புருஷோத்தமன் (எ) நன்னாடன்
18 பாவலர் ஆ சின்னச்சாமி
76 கவிஞர்  டெய்சி ஜோசப்ராஜ்
78 பாவலர்  பாக்யாசிவக்குமார்
95 பாவலர்  கவி செல்ல ராசேந்திரன்
97 பாவலர்  நிலவை கி தினகரன்
99 கவிஞர்  தே குருபாரதி
105 பாவலர்  கவியன்பன் கலாம் 
117 பாவலர்  ரோஹிணி
120 பாவலர் ஆமூர் செ குணசேகரன்
127 பாவலர் ஹேமாவதி எமரோஸ் 
130 பாவலர் ரா சாமுவேல் முத்தையாராஜ்
135 பாவலர்  விக்னேஷ் கலியமூர்த்தி
136 பாவலர் யேசுராஜ்
142 பாவலர் ஹரி ருத்ரன்
147 கவிஞர் எஸ் வெங்கடேசன்
151 கவிஞர் ரஞ்ஜினி கந்தசாமி
156 பாவலர் தாராமதன்
157 பாவலர் ஜாய்ராம்
160 பாவலர் அ அந்தோனத்
163 பாவலர் ஸ்ரீபிரியா ராஜகோபாலன்
164 பாவலர் சொ நே அன்புமணி 
173 பாவலர் வெ தயாளன்
174 பாவலர் சேலம் எஸ் தாரா
185 பாவலர் தீந்தமிழன் 
189 பாவலர் சுலைஹா ரபீக் 
198 பாவலர் சோலை எழிலன்
207 பாவலர் கவிதா விலாசம் பாபு
215 பாவலர் செல்வமணி கருப்பையா
243 பாவலர் கிரு இரவி
255 பாவலர் கடத்துர் ஜெயராமன்
257 பாவலர் ச பொன்ராஜ்
260 பாவலர் வெ நீலமேகம்
269 கவிதாயினி ச கலைச்செல்வி 
271 பாவலர் கமலாபார்த்தசாரதி
284 பாவலர் செ கலைவாணி
303 பாடலாசிரியர் மாருதி சுப்பாராவ்
307 பாவலர் சுப்பிரமணிய சக்தி
313 பாவலர் சி செல்வி
320 மருத்துவர் மகேந்திரன்
322 முனைவர் இராம வேதநாயகம் 
324 பாவலர் நல ஞானபண்டிதன்
330 பாவலர் அ ராஜுகருப்பஞ்செட்டி
331 பாவலர் செங்கிஸ்கான்
337 பாவலர் ரா ந ஜெயராமன் ஆனந்தி  
348 பாவலர் நிலா 
354 படைக்களப் பாவலர் துரை மூர்த்தி
359 பாவலர் கு கணேசன்
378 முனைவர் தே செந்தமிழ்ச்செல்வன் 
387 கவிஞர் பாரதிமுருகன்
393 பாவலர் சங்கரபெரியசாமி
396 பாவலர் பொன் ஜோசப்
400 பாவலர் செ.பா.சிவராசன்
403 பாவலர் தினேஷ்கண்ணா
422 பாவலர் ரேவதி சத்தியமூர்த்தி
443 பாவலர் குமரித்தோழன்
452 பாவலர் தே நா சிவக்குமார்
456 பாவலர் செல்வராஜ் ராமன்
472 கவிஞர் ரா பிரேம் சுரேஷ்
476 பாவலர் சீ.ல.நா.மூர்த்தி
477 முனைவர்.ஞான.அமரேசன்
510 பாவலர் பூவை. சு. செயராமன்
575 பாவலர் பொன்இதழ் பிரபுலிங்கம்
594 பாவலர் தா.தெய்வானை
597 பாவலர் செல்வி கே சி ஜெயலட்சுமி
603 பாவலர் ரா ராஜதிலகம்
625 முனைவர் சிவசங்கரி
629 பாவலர் ச. க. பூபதிதாசன்
631 பாவலர் நாகநந்தினி
632 பாவலர் நீலாசுபாஷ்
640 கவிஞர் லதா சிவானி
648 கவிஞர் அ.சக்திவேல்
651 கவிஞர் ரா.ரவிச்சந்திரன்
652 கவிஞர் ஜோ. முத்து வேல்
653 கவிஞர் அசோக் 
658 கவிஞர் முத்து ஜீவானந்தன்
659 கவிஞர் அ. செல்வராஜ்
660 கவிஞர் பா சுரேஷ் பாபு
661 கவிஞர் அசோக் சித்து. கவி400 (பேச்சு) 11:42, 29 மே 2024 (UTC)Reply

Return to the user page of "கவி400/மணல்தொட்டி".