நெல்லை சுப்பு.கண்ணன்
Joined 17 நவம்பர் 2013
திருவாளர் சச்சின் டெண்டுல்கர் அவர்களுக்கு இந்திய அரசின் உயரிய விருதான "பாரத ரத்னா" விருது வழங்கப்பட்டுள்ளது. இது குறித்த தங்களது மேலான கருத்துக்களை அறிய விரும்புகிறேன். இந்த கருத்து பரிமாற்றம் மூலமாக நாம் புதியதோர் நட்பு வட்டத்தை துவங்க முடியுமென கருதுகிறேன்.