Jayasiva
Joined 26 அக்டோபர் 2011
ஜெயசிவா என்பது ஜெயராமன் சிவபாக்கியம் என்பதின் சுருக்காகும். இவர்கள் விழுப்புரம் மாவட்டம்,சங்கராபுரம் வட்டம்,சேஷசமுத்திரம் எனும் கிராமத்தில் பிறந்தவர்கள்.ஜெயராமன் தனது விருப்பப்படி தான் விரும்பிய தனது கிராமத்து பெண்ணான சிவா என்கின்ற சிவபாக்கியம் என்பவரை 2010 ஜூன் 6 ந்தேதி மனம்முடித்தார்.திருமணத்திற்கும் முன்பிருந்தே துபாயில் வேலை செய்து வந்த ஜெயராமன் திருமனதிர்க்கும் பிறகு தனது மனைவியை தன்னுடன் துபாய் அழைத்து சென்றார்.அதன் பின் இருவரும் துபாயில் 3 மாத காலம் வசித்துவன்தனர்,அன்த 3 மாத காலத்தில் இருவரும் மிகவும் சந்தொஷமாக