தமிழ் இலக்கணப்படி ஒரு சொற்றொடர் மூன்று கூறுகளாக வகுக்கப்படும். அவை எழுவாய், செயப்படுபொருள், பயனிலை எனப்படும். ஒரு சொற்றொடரில் பொருள் முடிந்து நிற்கும் வினைச் சொல்லின் வினை முற்று நிலை பயனிலை எனப்படுகிறது.[1] எடுத்துக்காட்டாக, கண்ணன் பந்து விளையாடினான் என்ற சொற்றொடரில் விளையாடினான் பயனிலை ஆகும்.

இவற்றையும் பாக்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. http://noolaham.net/project/16/1539/1539.pdf
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனிலை&oldid=4246151" இலிருந்து மீள்விக்கப்பட்டது