பல பயிர் முறை

பல பயிர் முறை (Multiple cropping) என்பது விவசாயத்தில் ஓர் இடத்தில் பல பயிர்களை பல்லுயிர் சாகுபடி முறையின் மூலம் நிலத்தில் சத்தை நிலைத்து இருக்கச் செய்வது மட்டுமின்றி , உற்பத்தியைப் பெருமளவிற்கு பெருக்கி நன்மை அடைய உதவும் ஒரு முறை ஆகும்.[1] இவ்வாறு செய்யும் முறையில் ஓரின சாகுபடி முறையும் ஒன்றாகும். இந்தியா போன்ற நாடுகளில் பசுமைப் புரட்சியின் போது இந்த மாதிரியான உத்தியின் மூலம் 100 நாட்களில் பலன் கொடுக்கும் பலவித நெல் ரகங்களைக் கண்டுபிடித்து பயிரிட்டனர்.[2]

மேற்கோள்கள் தொகு

  1. Bunnett, R.B. (2002). Interactive Geography 4, p. 98. SNP Pan Pacific Publishing. ISBN 981-208-657-9.
  2. ஏர் 18: காட்டிடம் இருந்து கற்றுக்கொள்வோம் தி இந்து தமிழ் 06 பிப்ரவரி 2016
"https://ta.wikipedia.org/w/index.php?title=பல_பயிர்_முறை&oldid=2747532" இலிருந்து மீள்விக்கப்பட்டது