பாகவதம் (வடமொழி நூல்கள்)

வைணவ இலக்கியங்களாகப் பாகவதக் கதை எழுதப்பட்ட வடமொழி நூல்கள் ஏழு உள்ளன. அவற்றில் பகவத் துதிகள் உள்ளன. இவற்றில் முதல் இரண்டு பாகவதங்களை இயற்றியவர் வியாசர். பிறவற்றை இயற்றியவர்களின் பெயர்கள் தெரியவில்லை. அவற்றைப்பற்றி அறிய உதவும் அட்டவணை:

அட்டவணை தொகு

எண் பெயர் சொன்னவர் கேட்டவர் பொருள் பயன் சுலோகம் (ஆயிரம்)
1 இதிகாச பாகவதம் சுகமுனி பரீச்சித்து 4 அவதாரம் மட்டும் ஞானம் 18
2 மகா பாகவதம் என்னும் புராண பாகவதம் நாரதர் ருக்குமணி 6 அவதாரம், (10 அவதாரம் அடக்கம்) பாவ நீக்கம் 30
3 சம்மிதா பாகவதம் வைசம்பாயனர் சனமேசயன் 20 அவதாரம், 22 வைராக்கிய ரசம் பக்தி 50
4 உப சம்மிதா பாகவதம் அகத்தியர் சுதர்சனன் பாகவதர் வரலாறு, 32 அவதாரம் ரோக நீக்கம் 70
5 விஷ்ணு ரகசிய பாகவதம் ஆரீதர் காசிபர் 100 பாகவதர் வரலாறு, 25 அவதாரம் இஷ்ட சித்தி 100
6 விஷ்ணு யாமன பாகவதம் பராசரர் மைத்திரேயர் தருக்கம், விசித்துர வித்தை, மந்திர நூல் பக்தி 80
7 கௌதம சம்மிதா பாகவதம் கௌதமர் கௌசிகர் வீடுபேறு தரும் கிருட்டிணன் வரலாறு வீடுபேறு 10

இவற்றையும் காண்க தொகு

கருவிநூல் தொகு

மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, பதிப்பு 2005

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாகவதம்_(வடமொழி_நூல்கள்)&oldid=1221116" இலிருந்து மீள்விக்கப்பட்டது