பாசக்கயிறு
இந்து தொன்மவியலின் அடிப்படையில் பாசக்கயிறு என்பது யமனின் ஆயுதமாகும். இந்த ஆயுதத்தினை பயன்படுத்தி உலக உயிர்களின் வாழ்நாள் முடியும் எமன் உயிரினை உடலிருந்து எடுப்பதாக நம்பப்படுகிறது.
தலவரலாற்றில் பாசக்கயிறு தொகு
மயிலாடுதுறை மாவட்டத்தில் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் சிவாலயத்தில் உள்ள லிங்கத்தில் பாசக்கயிறு தடம் பதிந்துள்ளது.