பானியன் இரவீந்திரன்

இந்திய அரசியல்வாதி

பானியன் இரவீந்திரன் (Pannian Raveendran) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார்.[1] இவர் 1945 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 22 ஆம் தேதி பிறந்தார். இந்திய பொதுவுடைமைக் கட்சியின் சார்பாக கேரள மாநிலக் குழுவின் மாநிலச் செயலாளராக 2012 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரை செயல்பட்டார். ரவீந்திரன் இந்தியாவின் பதினான்காவது மக்களவையில் உறுப்பினராக கேரள மாநிலத்தின் திருவனந்தபுரம் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப் பட்டார். .

பானியன் இரவீந்திரன் Pannian Raveendran
Pannyan ravindran DSC 0572.resized.JPG
பானியன் இரவீந்திரன்
இந்தியப் பொதுவுடமைக் கட்சியின் கேரள மாநிலக் குழுச் செயலாளர்
பதவியில்
10 ஏப்ரல் 2012 – 2 மார்ச்சு 2015
முன்னவர் சி.கே சந்திரப்பன்
பின்வந்தவர் கனம் இராசேந்திரன்
தனிநபர் தகவல்
பிறப்பு 22 திசம்பர் 1945 (1945-12-22) (அகவை 77)
கண்ணூர், கேரளா
அரசியல் கட்சி இந்தியப் பொதுவுடமைக் கட்சி
வாழ்க்கை துணைவர்(கள்) இரத்னாவதி
பிள்ளைகள் 3 மகன்கள்
இருப்பிடம் திருவனந்தபுரம்
As of 23 செப்டம்பர், 2006
Source: [1]

மேற்கோள்கள்தொகு

புற இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பானியன்_இரவீந்திரன்&oldid=2728949" இருந்து மீள்விக்கப்பட்டது