பாஹபத்ரா சுங்கர் வம்சத்தின் அரசர்களில் ஒருவர் ஆவார். வடக்கு, மத்திய மற்றும் கிழக்கு இந்தியாவில் கி.மு 110 இல் ஆட்சி செய்தார்.

பாஹபத்ரா
சுங்கர்
சுங்க அரசர். இரண்டு-முதலாம் நூற்றான்டு BCE.
ஆட்சிக்காலம்அண். 110 BCE
முன்னையவர்வசுமித்திரன்
பின்னையவர்தேவபூதி

சுங்கர்களின் தலைநகர் பாடலிபுத்ராவாக இருப்பினும், பாஹபத்ரா விதிஷாவில் அரசவையை நடத்தினார்.[1]

பாஹபத்ரா சுங்கர்களில் ஐந்தாவது ஆட்சியாளராக பத்ரகா என்ற பெயரில் ஆட்சி செய்ததாக புராணக் குறிப்புகளில் உள்ளது.

குறிப்புகள் தொகு

  1. Stadtner, Donald (1975). "A Sunga Capital from Vidisa". Artibus Asiae 37 (1/2): 101–104. doi:10.2307/3250214. 

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாஹபத்ரா&oldid=2729203" இலிருந்து மீள்விக்கப்பட்டது