பிருதூர் (Birudur) தமிழ்நாடு, திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி தாலுக்காவில் அமைந்துள்ள கிராமமாகும்.

Birudur
கிராமம்
Birudur is located in தமிழ் நாடு
Birudur
Birudur
Birudur is located in இந்தியா
Birudur
Birudur
ஆள்கூறுகள்: 12°30′N 79°38′E / 12.500°N 79.633°E / 12.500; 79.633
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்திருவண்ணாமலை
தாலுக்காவந்தவாசி
மக்கள்தொகை (2001)
 • மொத்தம்1,521

இடம் தொகு

மாநில நெடுஞ்சாலை 115 இல் வந்தவாசி மற்றும் மேல்மருவத்தூர் இடையே பிருதூர் அமைந்துள்ளது. இங்கிருந்து 3 கி. மீ., தொலைவில் வந்தவாசி உள்ளது. சென்னை (113 கி. மீ.,) தொலைவில் இணைக்கப்பட்டுள்ளது.

மக்கள் தொகை தொகு

2001 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, பிருதூர் மக்கள் தொகை 1521 ஆகவும் 364 குடும்பங்களும் உள்ளது. ஒரு பாலின விகிதம் (பெண்களின் எண்ணிக்கை/1000 ஆண்களுக்கு) 1012 ஆகும். குழந்தை பாலின விகிதம் 1231 ஆக உள்ளது. இது தேசிய சராசரியை விட 944 அதிகம். இங்கு முக்கிய மதங்கள் சமண மற்றும் இந்து மதத்தினர் வசிக்கின்றனர்.

பிருதூர்: 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி[1]
அளவுரு மக்கள் தொகை ஆண் பெண் சதவீதம்
மொத்த மக்கள் தொகை 1521 756 765 100
குழந்தை மக்கள் தொகை (0-6) 174 78 96 12.92
மக்கள் தொகை (கல்வி அறிவு) 995 562 433 73.87
தொழிலாளர்கள் மக்கள் தொகை 656 422 234 43.13

மேற்கோள்கள் தொகு

  1. "Archived copy". Archived from the original on 2011-02-17. பார்க்கப்பட்ட நாள் 2012-12-29.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிருதூர்&oldid=3704174" இலிருந்து மீள்விக்கப்பட்டது