பிஸ்வாமோகன் டெபர்பர்மா

இந்திய ஆர்வலர்

பிஸ்வாமோகன் டெபர்பர்மா (Biswamohan Debbarma) என்பவர் திரிபுரா தேசிய விடுதலை முன்னணியின் தற்போதைய தலைவர் ஆவார்.[1][2] இவர் மீது உயிருக்கும் உடல்நலத்துக்கும் எதிராக ஆயுதங்கள்/வெடிமருந்துகள் பயன்படுத்திய குற்றங்கள் உள்ளிட்ட வழக்குகள் உள்ளதால், இவர் தற்போது இந்தியா மற்றும் பன்னாட்டுக் காவலகத்தால் தேடப்படும் குற்றவாளியாக உள்ளார்.[3][4][5]

பிஸ்வாமோகன் டெபர்பர்மா
Biswamohan Debbarma
பிறப்பு1968
சார்புதிரிபுரா தேசிய விடுதலை முன்னணி
தரம்தலைவர்

மேற்கோள்கள் தொகு

  1. Bhaumik, Subir (2004-05-06). "Tripura rebels surrender". BBC. http://news.bbc.co.uk/2/south_asia/3689925.stm. பார்த்த நாள்: 2009-03-15.  [தொடர்பிழந்த இணைப்பு]
  2. India Press Information Bureau(2009-02-18). "Policy for Solving Insurgency Problem in NE". செய்திக் குறிப்பு.
  3. "DEBBARMA, Biswamohan". Interpol. Archived from the original on 2008-02-10. பார்க்கப்பட்ட நாள் 2009-03-15.
  4. "DEBBARMA, Biswamohan". நடுவண் புலனாய்வுச் செயலகம். Archived from the original on 2008-12-07. பார்க்கப்பட்ட நாள் 2009-03-15.
  5. "Biswamohan Debbarma". Tripura Police. Archived from the original on 2009-04-09. பார்க்கப்பட்ட நாள் 2009-03-15.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிஸ்வாமோகன்_டெபர்பர்மா&oldid=3774921" இலிருந்து மீள்விக்கப்பட்டது