பி. இராமசாமி பிள்ளை

இந்திய அரசியல்வாதி

பி. இராமசாமி பிள்ளை (P. RamasamyPillai) ஓர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாட்டைச் சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார்.1952 மற்றும் 1954 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் கன்னியாகுமரி மாவட்டத்தில் திருவட்டாறு தொகுதியில் போட்டியிட்டு தமிழ்நாடு காங்கிரசு வேட்பாளராக திருவாங்கூர்-கொச்சி சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். கன்னியாகுமரி மாவட்டம் தமிழகத்துடன் இணைவதற்கு முன்னர் இந்த முதல் தேர்தல் நடைபெற்றது. [1][2]

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._இராமசாமி_பிள்ளை&oldid=3523068" இலிருந்து மீள்விக்கப்பட்டது