பி. எஸ். ஏ. கலை அறிவியல் கல்லூரி

தமிழ்நாட்டில் தருமபுரி மாவட்டம், சோலக்கொட்டாயில் உள்ள ல்லூரி

பி. எஸ். ஏ. கலை அறிவியல் கல்லூரி பெரியார் பல்கலைக்கழகத்தின் இணைவு பெற்ற கல்லூரிகளில் ஒன்றாகும். இக்கல்லூரி தமிழ்நாட்டில் தருமபுரி மாவட்டம், சோலக்கொட்டாய் என்ற இடத்தில் உள்ளது. இக்கல்லூரியானது பி. எஸ். ஏ. கல்வி அறக்கட்டளையின் மூலமாக சண்முக வடிவேல் என்பவரால் 2015ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

பி. எஸ். ஏ. கலை அறிவியல் கல்லூரி
வகைதனியார்
உருவாக்கம்2015
முதல்வர்சு. தமிழரசன்
அமைவிடம்
தமிழ்நாடு, தருமபுரி- சோலக்கொட்டாய்
,
சேர்ப்புபெரியார் பல்கலைக்கழகம்

வெளி இணைப்புகள் தொகு

கல்லூரியின் முகநூல் பக்கம்