பி. கே. ஆர். லெட்சுமிகாந்தம்

இந்திய அரசியல்வாதி

பி. கே. ஆர். லெட்சுமிகாந்தம் (P. K. R. Lakshmikantham) இந்திய தேசிய காங்கிரசு கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதியும், கல்வியாளரும் ஆவார். திருமதி. இலக்குமிகாந்தம் சென்னை மாநிலத்தின் தற்போதைய மதுரை தெற்கு சட்டமன்றத் தொகுதியிலிருந்து, 1957 மற்றும் 1962-ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களில், இரு முறை இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி சார்பாக போட்டியிட்டு தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினரானராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். [1][2] திருமதி. இலக்குமிகாந்தம் 1947 முதல் 1997 முடிய மதுரை செளராட்டிரா மகளிர் மேனிலைப் பள்ளியின் கௌரவச் செயலராக 50 ஆண்டுகள் பதவி வகித்தார். [3] [4] மேலும் 2004-முதல் கே. எல். என். பொறியியல் கல்லூரியின் துணைத்தலைவராக இருந்தார்.[5]

மேற்கோள்கள் தொகு

  1. ‘Sunrise’ on Madurai East horizon?
  2. Panel of Chairmen
  3. [https://web.archive.org/web/20191025040005/http://www.sougirlsvidyasangam.com/School_History2.html பரணிடப்பட்டது 2019-10-25 at the வந்தவழி இயந்திரம்
  4. "Grand Gala Celebrations". Archived from the original on 2019-10-25. பார்க்கப்பட்ட நாள் 2019-11-08.
  5. http://www.klnce.edu/blossoms/jan04/jan04.pdf