புத்தளம் இந்து மத்திய கல்லூரி


புத்தளம் இந்து மத்திய கல்லூரி (Puttalam Hindu Central College) இலங்கையின் புத்தளம் நகரில் உள்ள ஒரு தமிழ்க் கலவன் பாடசாலையாகும். இது மறைந்த நடராஜ தேவரினாலும் மறைந்த இரட்ணசிங்கம் அவர்களாலும் 1979 இல் ஆரம்பிக்கப்பட்டது.[1] இப்பாடசாலையில் ஆரம்ப இடைநிலை வகுப்புக்கள் உள்ளன. இப்பாடசாலை வளாகத்தில் முருகன் கோவில் உள்ளது. இப்பாடசாலையில் பெரிய விளையாட்டுத்திடலும் அமைந்துள்ளது.

புத்தளம் இந்து மத்திய கல்லூரி

[[படிமம்:|125px|புத்தளம் இந்து மத்திய கல்லூரி]]
அதிகாரபூர்வ சின்னம்
குறிக்கோள் ,
()
அமைவிடம்
நாடு இலங்கை
மாகாணம் வடமேல் மாகாணம்
மாவட்டம் புத்தளம்
நகரம் புத்தளம்
இதர தரவுகள்
அதிபர் திருமதி. எம். ஜே. பேரம்பலம்
துணை அதிபர்
ஆரம்பம் 1979

மேற்கோள்கள் தொகு