புனிதப் போராளி (சிற்றிதழ்)
புனிதப் போராளி இந்திய தமிழ்நாடு சென்னையிலிருந்து 1992ம் ஆண்டில் வெளிவந்த ஒரு வார இதழாகும்.
ஆசிரியர் தொகு
- பழனி பாவா
பணிக்கூற்று தொகு
"முக்குல முரசு வழங்கும் முஜாஹித் புனிதப் போராளி"
உள்ளடக்கம் தொகு
இசுலாமிய உலக செய்திகளுக்கும், விழிப்புணர்வூட்டும் ஆக்கங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தன.