புனித பவுல் தேவாலயம், தியூ
புனித பவுல் தேவாலயம், இந்திய ஒன்றியப் பகுதியான தமனும் தியூவும் பகுதிக்கு உட்பட்ட தியூவில் அமைந்துள்ளது. இது முற்காலத்தில் போர்த்துகல் நாட்டவரின் ஆதிக்கத்தில் இருந்தது. இந்த தேவாலயத்துக்கு கிறித்தவப் புனிதரான பவுலின் பெயர் இடப்பட்டுள்ளது. இது பரோக் கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது.[1][2][3]
புனித பவுல் தேவாலயம் | |
---|---|
![]() | |
அமைவிடம் | தியூ, தமனும் தியூவும் |
நாடு | இந்தியா |
சமயப் பிரிவு | இயேசு சபை |
வரலாறு | |
நிறுவப்பட்டது | 1610 |
அர்ப்பணிப்பு | புனிதர் பவுல் |
Architecture | |
பாணி | பரோக் கட்டிடக்கலை |
இந்த தேவாலயம் காம்பத் வளைகுடாவை ஒட்டி அமைந்துள்ளது. இந்த தேவாலயத்தை கட்டத் தொடங்கிய ஆண்டு கி.பி 1601 என்று கருதப்படுகிறது. இந்த தேவாலயத்தின் கட்டிடக்கலை கோவாவில் உள்ள குழந்தை இயேசு பெருங்கோவிலின் கட்டிடக்கலையை ஒத்தது.[3][4]
சான்றுகள்தொகு
- ↑ "St. Paul's Church, Diu - India ...". பார்த்த நாள் 2009-10-18\Publisher=Official Website of Daman and Diu Tourism Department – India.
- ↑ Bradnock, Roma (2004). Footprint India. Footprint Travel Guides. பக். 1171–72. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781904777007. http://books.google.com/books?id=nWKaR6LbEGcC&pg=PA1271&dq=Diu+Fort#v=onepage&q=Diu%20Fort&f=false. பார்த்த நாள்: 2009-10-18.
- ↑ 3.0 3.1 "Diu". U.T. Of Daman & Diu Department Of Tourism, Daman. பார்த்த நாள் 2009-10-19.
- ↑ "Time Line". பார்த்த நாள் 2009-10-18.
இணைப்புகள்தொகு
- பொதுவகத்தில் புனித பவுல் தேவாலயம் தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.