பூவலம்பேடு

பூவலம்பேடு, தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி வட்டாரத்தில் பூவலம்பேடு ஊராட்சிக்குட்பட்ட ஒரு சிற்றூர்.[1]

பூவலம்பேடு
கிராமம்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்திருவள்ளூர்
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்1,056
தமிழ்
நேர வலயம்இ.சீ.நே. (ஒசநே+5:30)

இங்கு 1941-ஆம் ஆண்டு துவங்கப்பட்ட ஒரு தொடக்கப்பள்ளி தற்போது தரம் உயர்த்தப்பட்டு மேல்நிலைப்பள்ளியாக செயல்படுகிறது. இச்சிற்றூர் ஆந்திர மாநிலத்தின் எல்லையில் அமைந்துள்ளது.

மேற்கோள்கள் தொகு

  1. "தமிழக சிற்றூர்களின் பட்டியல்" (PDF). tnrd.gov.in. தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பூவலம்பேடு&oldid=3723919" இலிருந்து மீள்விக்கப்பட்டது