பெருமாள் ராஜதுரை

பெருமாள் ராஜதுரை (Perumal Rajathurai, பிறப்பு: மார்ச்சு 26, 1967), இலங்கை அரசியல்வாதி. இலங்கையின் 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 பொதுத் தேர்தலில், (சுதந்திர இலங்கையின் 14 வது பொதுத் தேர்தல்) இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கூடணியில் நுவரெலியா மாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர் ஆவார். இவர் பின்னர் இதொகாவை விட்டு விலகி, திகாம்பரம் தலைமையிலான தொழிலாளர் தேசிய சங்கத்தில் இணைந்தார். பின்னர் 2014 நவம்பர் 21 இல் அரசுக் கூட்டணியில் இருந்து விலகி ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்தார்.[1]

பெருமாள் ராஜதுரை
நாடாளுமன்ற உறுப்பினர்
for நுவரெலியா
பதவியில் உள்ளார்
பதவியில்
2010
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புமார்ச்சு 26, 1967 (1967-03-26) (அகவை 57)
இலங்கை
அரசியல் கட்சிஐக்கிய தேசியக் கட்சி
வேலைஅரசியல்வாதி
தொழில்சட்டத்தரணி

மேற்கோள்கள் தொகு

  1. Another UPFA MP joins UNP[தொடர்பிழந்த இணைப்பு], சண்டே டைம்சு, நவம்பர் 21, 2014

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பெருமாள்_ராஜதுரை&oldid=3371245" இலிருந்து மீள்விக்கப்பட்டது