பேச்சு:ஆகத்து 22

Latest comment: 17 ஆண்டுகளுக்கு முன் by உமாபதி

இப்பக்கத்தில் உள்ளது போன்ற நிகழ்வுகளை ஆவணப்படுத்துவது சரியாக இருக்குமா? இது போன்ற நிகழ்வுகள் எந்த நாட்டிலும் இருக்ககூடிய சட்டம் ஒழுங்குக் குறைகள் தானே? அவற்றை கலைக்களஞ்சியத்தில் ஆவணப்படுத்த வேண்டுமா?--Ravidreams 21:58, 13 நவம்பர் 2006 (UTC)Reply

மிகவும் முக்கியமான வரலாற்றில் இடம்பெறவேண்டிய நிகழ்வாக இருந்தாலன்றி இங்கே ஆவணப்படுத்தக் கூடாது என்பதுதான் எனது எண்ணமும். Mayooranathan 13:24, 14 நவம்பர் 2006 (UTC)Reply
மயூரநாதனின் கருத்துடன் உடன்படுகிறேன். வாகரைப் படுகொலை போன்ற முக்கிய சம்பவங்கள் இடம்பெறலாம்.--Kanags 20:31, 14 நவம்பர் 2006 (UTC)Reply
மயூரநாதன், ரவி மற்றும் சிறீதரன் உங்களின் கருத்துக்களிற்கு உடன்படுகின்றேன். இது போன்றவிடயங்களிற்கு விக்கிசெய்தியே பொருத்தமாக இருக்கும். கலைக்களஞ்சியத்தில் இடத்தக்கதல்ல. தவற்றிற்கு மன்னிக்கவும். இவ்வாறான விடயங்களை அண்மைக்காலமாக தவிர்த்தே வருகின்றேன். தேவையற்றவிடயங்களை நீக்கிவிடலாம் ஆட்சேபனை எதுவும் கிடையாது. --Umapathy 01:04, 15 நவம்பர் 2006 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ஆகத்து_22&oldid=2405663" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "ஆகத்து 22" page.