பேச்சு:உக்கிரப் பெருவழுதி

Latest comment: 10 ஆண்டுகளுக்கு முன் by தென்காசி சுப்பிரமணியன்

//இறையனார் களவியல் உரையில் இவன் காய்சின வழுதி என்னும் பெயருடன் கடைச்சங்க காலக் கடைசி அரசன் எனக் காட்டப்படுகிறான்.//

காய்சின வழுதி சடைச்சங்கத்தை(தலைச்சங்கத்தை) தொடங்கியவன். உக்கிரப் பெருவழுதி கடைச்சங்கதின் இறுதியில் இருந்தவன். தவறான தகவல் திருத்தப்பட்டது.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 06:41, 14 சூன் 2013 (UTC)Reply

Return to "உக்கிரப் பெருவழுதி" page.