பேச்சு:உருத்திரபுரம் சிவன் கோயில்

சிவநகர் உருத்திரபுரம் சிவன் கோவிலின் சிவலிங்கம் ஆவுடையார் பொறிறழக்கடவை ஆலயத்திலிருந்து எடுக்கப்பட்டதாக முன்னோர்கள் கூறியுள்ளனர். என்று இருந்தால் புரிகிற மாதிரி இருக்கிறது. இல்லாவிட்டால் குழப்பம் தான். பொறிறழக்கடவை இலங்கையில் அறியப்பட்ட பெயரா, இல்லையென்றால் பிரித்து எழுதலாம். கோயிலில் மூன்று வேளை பூசை நடப்பதை கூற வேண்டுமா? இது எங்கும் நடப்பது தானே?--Ravidreams 20:03, 16 நவம்பர் 2006 (UTC)Reply

Return to "உருத்திரபுரம் சிவன் கோயில்" page.