பேச்சு:ஊமைச்செந்நாய் (நூல்)

//செவ்வியலின் அடிப்படையான ஓர் இயல்பை இவற்றில் வாசகர் காணமுடியும்’ என்று ஜெயமோகன் சொல்கிறார்// --இப்படி ஆசிரியரே சொல்லிக்கொள்ளும் வாசகத்தை இங்கே பொதுமொழியாகத் தருவது சரியாக இருக்குமா? --செல்வா (பேச்சு) 03:45, 7 சூன் 2013 (UTC)Reply

இக்கட்டுரையில் உள்ளடக்கம் தலைப்பின்கீழ் உள்ள விவரங்கள் நூலின் உள்ளடக்கங்களைத் தரவில்லை, மாறாக நூலின் ஆசிரியர்தன் கூற்றாகவே உள்ளதால் நீக்கப்படுகிறது.--Booradleyp1 (பேச்சு) 05:31, 7 சூன் 2013 (UTC)Reply

Return to "ஊமைச்செந்நாய் (நூல்)" page.