பேச்சு:கலைசை செங்கழுநீர் விநாயகர் பிள்ளைத்தமிழ்

குலைகெழு தடநிறை கலைசை நகர்க்கிறை
கொட்டுக சப்பாணி

எனவே, கலைசை நகரில் இருக்கும் செங்கழுநீர் விநாயகர் என்று பொருள் வரவேண்டுமாயின், கலைசைச் செங்கழுநீர் விநாயகர் என வருதலே பா மரபு. இங்கு வருமொழியில் வல்லினம் வருவதால், விலக்கின்றி மிகுதலே தமிழ் இலக்கணமரபுப்படி சரி. பிறரின் கருத்தறிய ஆவல்.--≈ உழவன் ( கூறுக ) 12:46, 11 ஏப்ரல் 2013 (UTC)

Return to "கலைசை செங்கழுநீர் விநாயகர் பிள்ளைத்தமிழ்" page.