பேச்சு:கோலார் பீடபூமி

கரடுமுரடு என்னும் வழக்கு இடத்தைப் பற்றி விளக்கும்போது பயன்படுவது ஆகும். பருத்தித் துணியைப் பற்றிக் கூறுகையில் சொரசொரப்பான என்று எழுதுவதே பொருத்தம்.--Semmal50 (பேச்சு) 10:21, 26 சூலை 2017 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கோலார்_பீடபூமி&oldid=2388899" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "கோலார் பீடபூமி" page.