பேச்சு:ஜெசிக்கா யூட்


ஞானம் எழுதி அக்னி கணேஸ் இசையமைத்துள்ள சரவணப்பொய்கை என்ற பாடலை சென்னையில் உள்ள ஒலிப்பதிவுக் கூடத்தில் பாடியுள்ளதன் மூலம் பின்ணணிப் பாடகியாகவும் ஜெசிகா யூட் உருவாகியுள்ளார். மேலும் பல வாய்ப்புக்கள் இவரைத் தேடி வரும் என எதிர்பார்க்கலாம்.
--அகணி சுரேஸ் 12:24, 25 மார்ச் 2015 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ஜெசிக்கா_யூட்&oldid=1826499" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "ஜெசிக்கா யூட்" page.