பேச்சு:ஜே. ஆர். ரங்கராஜு

இவர் எழுதிய கருங்குயில் குன்றத்துக் கொலை புதினம் மரகதம் திரைப்படமாகப் பின்னர் எடுக்கப்பட்டதா?--Kanags \உரையாடுக 07:20, 18 பெப்ரவரி 2012 (UTC)

கருங்குயில் குன்றத்துக் கொலை இவர் எழுதியதா என்றே ஐயமாக உள்ளது. தமிழ் இணையக் கல்விக் கழகப் பாடத்தில் இவரது புதினம் எனத் தவறாகப் போட்டு விட்டார்கள் என நினைக்கிறேன். இதை எழுதியவர் டி. எஸ். துரைசாமி எனத் தெரிகிறது.--சோடாபாட்டில்உரையாடுக 07:42, 18 பெப்ரவரி 2012 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ஜே._ஆர்._ரங்கராஜு&oldid=1027151" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "ஜே. ஆர். ரங்கராஜு" page.